ஆறை நாட்டு “செம்ப குலம் / செம்பன் குலம்”⚔
🗡
🤴
யார் இவர்கள் 🤔
இவர்கள் ஒற்றை சங்கு பால வெள்ளாளரில் இருக்கும் ஒரு குலம். 👑
இவர்கள் வீர தீர செயல்களை சொல்லி மாலாது. 📣
🔈
📢
ராஜராஜ சோழனின் வடநாட்டு படையெடுப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பறியது. 🤼♂
🤺
🤺
சோழ பேரரசு தென்னிந்தியா முழுவதும் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்ததில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 🥇
🦁
🦁
இப்படி ஒரு மாபெரும் வெற்றியை தேடி தந்த இவர்களை பாராட்டி சோழர்களால் இவர்களுக்கு “க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான்” என்று சிறப்பு பட்டமும் வழங்கி கர்நாடகாவின் குடகு பகுதிகளை ஆளும் உரிமையையும் வழங்கப்பட்டது 🔱
👑
👑
பெங்களுரில் அருகே தாமரை கரை என்னும் ஊரில் இவர்கள் கல்வெட்டு கிடைக்கிறது. 😍
😍
கொங்கு பகுதியில் இருந்து சென்று தென் கருநாடகா முழுவதையும் சோழருக்கு கீழ் ஆட்சி செய்தார்கள். 👑
👑
👑
சோழ பேரரசு வீழ்ச்சி அடையும் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக கொங்கு நாடு குடியேறிவிட்டார்கள். 😢
😰
😓
காரமடைக்கு மேற்கே இருக்கும் மருதூரில் இவர்களின் கல்வெட்டு கிடைக்கிறது. 🧐
😍
கல்வெட்டு வாசகம்:
“வெள்ளாளன் செம்பரில் செல்வனான நரபதி கொங்காள்வானே” 👈
இந்த கல்வெட்டு இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட “indian archaelogy 1990-91 -A review” என்ற நூலில் பக்கம் 84 யில் வெளியிடப்பட்டுள்ளது. 👏
👏
👌
அதன் புகைப்படத்தை கீழே அனுப்பியுள்ளேன் 👇
👇
முழுப்புத்தகம் தேவைப்படுவோர் என்னை தொடர்பு கொள்ளவும். 🤝
இந்த கல்வெட்டு “பால வெள்ளாளர்” சமூகத்திற்கு ஒரு முக்கியமான கல்வெட்டு ஆகும் 🤙
🤙
💪
காரணம் இதில் செம்ப குலத்தை “நரபதி” என்று சொல்லுகிறது. 😘
😘
“நரபதி” என்றால் “அரசன்” என்று பொருள். 👑
நீங்களே கூகுளில் தேடி பாருங்கள் நரபதி என்றால் என்ன அர்த்தம் என்று. 🧐
🧐
பலமுறை பதிவு செய்திருப்பேன் பால வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது க்ஷத்திரிய வர்ணம் என்று 🙏
🙏
அதற்கு இந்த ஆதாரம் மிகவும் வலு சேர்க்கிறது. 💪
💪
படம் 👇
👇
👇
அருமை… வேளாள குலத்தின் வரலாறு கோடி கணக்கில் உள்ளது
இலங்கையை ஆண்ட மாமன்னர் கள்ளர் பலர் வெள்ளாளர்கள்
மன்னிக்கவும் பிழையாகி விட்டது மாயன்கள் பலர் வெள்ளாளர்கள்
இலங்கையை ஆண்ட மாமன்னர்கள் பலர் வெள்ளாளர்கள்