Tag Archive: விடுதலை புலிகள்

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more

பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!

கலப்பை உடன் கூடிய பலராமர்  யது குலம்!!!  👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன்.   *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன்.   *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம்.  *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன்.   *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more

மனைவி மந்திரம்!!! மனைவி என்ற பதத்திற்கு தமிழில் வேறு என்ன வார்த்தைகள் உள்ளன!!! சிறிய தகவல்!!!

தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… துணைவி கடகி கண்ணாட்டி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி குடும்பினி பெருமாட்டி பாரியாள் பொருளாள் இல்லத்தரசி மனையுறுமகள் வதுகை வாழ்க்கை வேட்டாள் விருந்தனை உவ்வி சானி சீமாட்டி சூரியை சையோகை தம்பிராட்டி தம்மேய் தலைமகள் தாட்டி தாரம் மனைவி நாச்சி பரவை பெண்டு இல்லாள்…
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more

நடிக்கர் சமுத்திரக்கனிக்கு ஒரு இந்துவின் பதில்கள்!!!!!

‘ சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு…  1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது!    2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு  T K ரங்கராஜன் இவர்களும் – அவர்களே விரும்பினாலும் – எந்தக் கோயில் கருவறையிலும்…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 4

*கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:*   அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல.   பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது. 1) வெள்ளாள கவுண்டர் 2) நாட்டுக் கவுண்டர் 3) நரம்புகட்டிக் கவுண்டர் 4) திருமுடி வெள்ளாளர் 5) தொண்டு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2

*கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின்  தொடர் கட்டுரை* :    *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டி குடியேறி நாடு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :   *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.   உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.   வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு…
Read more