Tag Archive: காணியாளர்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் மோதலா? விரிவாக அலசுவோம்

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் சைவம் vs ஸ்மார்த்தம்  மோதல் என்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பார்த்தேன், அதில் மனுதர்மப்படி சூத்திரர்களுக்கு துறவறமும் , குரு ஸ்தானமும் கிடையாது என வரலாற்றில் ஸ்மார்த்த பிராமணர்கள் வேளாளர்களை சூத்திரர் என்று கூறி வேளாளர் vs ஸ்மார்த்தர் மோதல் நடந்ததாக அந்த பதிவில் இருந்தது! வரலாற்றில் வேளாளர்கள்…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

அச்சுக்கரை வேளாளர்கள் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை

அச்சுக்கரை வேளாளர் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை : அச்சுக்கரை வேளாளர்கள் என்போர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட வேளாளர் உட்பிரிவாகும், அச்சுக்கரை வேளாளர்கள் நாகப்பட்டிண மாவட்டத்தில் மிகச்சிறுபான்மை எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர், அதாவது தமிழ்நாடு முழுக்க வெறும் 25 கிராமங்களில் மட்டுமே உள்ளனர், அந்த 25 கிராமங்களும் நாகப்பட்டிண மாவட்டத்திலே உள்ளன, அச்சுக்கரை…
Read more

சாதி கலப்பு திருமணத்தை பண்டைய காலம் தொட்டு எதிர்த்து வரும் வெள்ளாளர்கள், அதன் வரலாறு

#வேளாளர் #வரலாறு.. #சோழதேசத்து #இனக்காவலர்கள்..⚔️⚔️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ சோழ தேசத்து மூத்த குலம் வேளாளர் குலம்..அரசனுக்கு பெண் கொடுக்கும் உரிமை ஏற்றவர்களே இந்த வேளாளர்கள் ஆவர்.  ஒரு முறை சோழமன்னன் திருக்கடையூர் சாஸ்திரிகள் சொல்லுக்கிணங்க பட்டீஸ்வரத்தில் சோழ மாளிகை கட்டுவதற்காக திருக்கடையூர், தில்லையாழி,காரைக்கால், நாகூர் வழியாக கடைசியில் திருவாரூர் எனும் ஆரூருக்கு வந்தான். அப்போது அங்கு தியாகசாம்பான்( சாம்பவ…
Read more

சைவ வேளாளர்கள் கோத்திரம்

சைவ வேளாளர்கள் திருமண தகவலுக்காக பெண், ஆண் ஜாதகம் தயாரிக்கும் போது கோத்திரத்தை கண்டிப்பாக பதிவிடும்படி கேட்டு கொள்கிறோம்!!!   இவண் சைவ வேளாளர் இளைஞரணி மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் :  ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//   முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!   அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!     முதலில் //கவுண்டர்//…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more