Tag Archive: சிங்கப்பூர்

பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!

அக்டோபர் 16 ஹன்ஸ்ராஜ் வர்மா குழுவில் மனு அளித்த பின்    பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என தந்தி டீவிக்கு சிறப்பு பேட்டி!! பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!!!    பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!#தொண்டைமண்டலவெள்ளாள#முதலியார்  துளுவ வேளாளர்களுக்கும் – அகமுடையார்களுக்கும்…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2

*கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின்  தொடர் கட்டுரை* :    *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டி குடியேறி நாடு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :   *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.   உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.   வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more