Tag Archive: வண்ணார்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

முசுகுந்த வேளாளர்களின் கோத்திரம் கூட்டமும் அவர்களின் பண்பாடும்

முசுகுந்த வேளாளர்களின் கூட்டப்பெயர்கள் அல்லது கோத்திரங்கள்: 1.வேள்ஆய் வீடு 2.பாலஆய் வீடு 3.குப்பஆய் வீடு 4.சுந்தஆய்வீடு 5.கணக்கன் வீடு 6.காரியாம் வீடு 7.வெள்ளையன் வீடு 8.அடக்கியான் வீடு 9.ஆவ வேளாளர் வீடு அல்லது கோட்டையன் வீடு 10.சிலம்பாயி வீடு 11.பெரிய வேளாண் வீடு 12.கண்ணாம் வீடு 13.பல்லவம் வீடு, 14.சிவப்பு வேளாண் வீடு, 15.அப்பு வேளாண்…
Read more

நாடக காதலால் பெண்களுக்கும், அவளின் பெற்றோருக்கும் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நாடக காதல் எப்படி நடத்தப்படுகிறது

#நாடககாதல் #எச்சரிக்கை_பதிவு_பெண்களுக்கு நாடகக் காதல் கும்பலிடமிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தனியார் இடத்தில் வேலை பார்க்கும் பெண்கள் பல இடங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் ! உங்களை சீரழிக்க ஒரு இனமே காத்துக் கொண்டிருக்கிறது. இருக்க இடம் இருக்காது , சமைக்க பாத்திரம் இருக்காது , கழிப்பிட வசதி இருக்காது,…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more