Tag Archive: VOC IMAGE

வெள்ளாளர் யார்? பள்ளர்கள் யார்? ஒற்றுமை இல்லையா?

4 மதிப்புடையீர்! கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும்…
Read more

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை சைவ வெள்ளாளர் வரலாறு

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more

சங்குபிள்ளையின் வரலாறு

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் சங்குப்பிள்ளை என்பவர்தற்போது இருக்கும் விருதுநகர் மாவட்டத்தை வடபட்டி,ரெண்டலம்,மன்னார் கோட்டை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தார்,அப்போது 1551 ,1550 ஆம் ஆண்டுகளில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் அரிநாத முதலியார்,அண்ணாமலை நாயக்கர் இருவரும் சங்குப்பிள்ளை மன்னரின் பகுதிகளை முற்றுகைஇட்டு அங்கிருந்த பெண்கள் 8 பேரை சிறை பிடித்து சென்று உள்ளனர், இந்த…
Read more

பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.

1 பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? படத்தில் இருக்கும் பாடலின் பொருள்: சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை…
Read more

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது. நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ?  போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும்  வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை…
Read more

2018 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

2018 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டிகளை தேனி மாவட்ட மகளிரணிக்கு மகளிரணி பொறுப்பாளர் பேச்சியம்மாள் அவர்கள் வழங்கியபோது அவர்களுடன் பொறுப்பாளர் குமார் இதை போன்று நம் அனைத்து ஊர்களில் நம் உறவுகளுக்கு நம் சகோதிரிகளுக்கு  நம் இனத்தை பற்றி சொல்ல வேண்டும் அப்போது தான் நம் இனத்தையும்   நம் குலத்தையும் காக்க வேண்டும்

ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும். இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை…
Read more