Tag Archive: voc songs download

பள்ளர் சமுதாயம் என்னவென்றால்?….

2 வேளாளர்கள் நாம் கங்கை குல சத்திரியர் நாம் நம்ம பாரத நாடு மகாபாரதத்தில் வரும் பிஷ்மர் கங்கை மைந் தர் நமது வம்சமே நம்ம இனத்திற்கு குலம் கோத்திரம் உண்டு விவசாயம் செய்பவன் வெள்ளாளன் இல்லை. அதை கண்டு பிடிச்சவன், கற்பித்தவன் வெள்ளாளன். நவநாகரிகம் உருவாக காரணமான வேளாண்மையை உலகிர்க்கு போதித்து. ஜீவகாருண்யத்தை நிலைநிறுத்தியவர்களே…
Read more

வெள்ளாளர் யார்? பள்ளர்கள் யார்? ஒற்றுமை இல்லையா?

4 மதிப்புடையீர்! கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும்…
Read more

வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின்…
Read more

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை சைவ வெள்ளாளர் வரலாறு

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்… மனு அளித்த நம்மின காவல் தெய்வங்கள்… தமிழ்நாடு வஉசி பேரவை அய்யா முருகேசன்பிள்ளை… ஆடிட்டர் முருகேசன்பிள்ளை(உத்தப்புரம்)… முசுகுந்த இளவல் பட்டுகோட்டை அண்ணாத்துரை அவர்கள்… திருச்சி சோழிய வெள்ளாளர் சங்கம்… அய்யா கே.வி.சுகுமாறன்… மற்றும் பலர் நிகழ்வை ஏற்படுத்தி வழிமுறைப்படுத்திய தமிழ்நாடு…
Read more

வெள்ளாளர்கள் சத்தியத்திற்கு கட்டுபட்டவர்கள் வரலாற்று உண்மை புறநானூறு கூறுகிறது

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய். கிழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து எனக்கு…
Read more