பள்ளர் சமுதாயம் என்னவென்றால்?….
2 வேளாளர்கள் நாம் கங்கை குல சத்திரியர் நாம் நம்ம பாரத நாடு மகாபாரதத்தில் வரும் பிஷ்மர் கங்கை மைந் தர் நமது வம்சமே நம்ம இனத்திற்கு குலம் கோத்திரம் உண்டு விவசாயம் செய்பவன் வெள்ளாளன் இல்லை. அதை கண்டு பிடிச்சவன், கற்பித்தவன் வெள்ளாளன். நவநாகரிகம் உருவாக காரணமான வேளாண்மையை உலகிர்க்கு போதித்து. ஜீவகாருண்யத்தை நிலைநிறுத்தியவர்களே…
Read more