#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம்
வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர்.
கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும் பட்டங்கள்.
ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள்.
அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும்.
இதேபோலத்தான் ரெட்டியார் என்ற பட்டமும் நாய்க்கர் என்ற பட்டமும் வெள்ளாளர்களும் பயன்படுத்துவார்கள், வேட்டை ஜாதிகளும் பயன்படுத்துவார்கள்.
ஆக பட்டங்களை வைத்து இவர் என்ன ஜாதி என்று முடிவு செய்துவிட முடியாது.
வெள்ளார்கள் ரெட்டி பட்டம் பயன்படுத்தும் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் திருப்பதியில் கிடைக்கும் இந்த கல்வெட்டும்.

வெள்ளாளர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த ஒரு சமூகம்.
#திருப்பதி_தேவஸ்தானம்_கல்வெட்டு
ஸ்ரீரங்கதேவ மஹாராயர் ஆட்சியில் 18.10.1584 ல் திருப்பதி கோயில் கிராமங்களின் உள்மண்டலத்தில் அவிலாலியில் இருக்கும் #வெள்ளாழரில் #ஈஸ்வர_கோத்திரத்து_விவஷ_சூத்திரத்து #செல்லப்பரெட்டியார் மகன் #வெங்கமராச_ரெட்டிக்கு எழுதி கொடுத்த சிலாசாசனம்.
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







