*இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்*
*வெள்ளாளர்களுக்கு உணர்த்துவது என்ன?*
தற்பொழுது நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் என்பது
*யூதர்கள் – அரேபியர் என்ற இரண்டு இனக்குழுக்களுக்கு (சாதிகளுக்கு) இடையேயான போர்*
உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் தங்களுக்கு என்று சொந்த நாடு இல்லாமல் அகதியாக வாழ்ந்த யூதர்கள் உருவாக்கியது தான் இஸ்ரேல் என்னும் நாடு!
இந்த இஸ்ரேல் போர் என்பது ஆடம்பரமாக வாழ்வதற்காக நடக்கவில்லை, சொந்தமாக நிலம் வேண்டும் என்பதற்காக நடக்கிறது!
*சொந்தமாக நிலம் வேண்டும் என்பதற்காக தான் 100 வருடமாக போர் செய்து வருகிறார்கள் யூதர்கள் (இஸ்ரேல் மக்கள்)!*
*இதை தான் வெள்ளாளர்களுக்கு நான் பலமுறை சொல்லி வருகிறேன், ஒவ்வொரு வெள்ளாளர்களும் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் என்கிறேன்!*
கார்,AC,லட்ச ரூபாயில் பைக் என்பதை விட சொந்தமாக நிலம் இருப்பது தான் முக்கியம்!
வரலாறு நெடுக நிலத்திற்காக தான் பெரும்பாலும் போர் நடந்து இருக்கிறது!
நிலம் இல்லாத வெள்ளாளரை சூத்திரர் என நான் கூறுவது இதற்காக தான்!
வெள்ளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக விவசாய நிலம் வாங்குங்கள்! பரம்பரை சொத்துகளை எக்காரணம் கொண்டும் விற்காதீர்கள்!
கார்,AC,பைக் வாங்குவதை விட வெள்ளாளர்களுக்கு நிலம் தான் முக்கியம்!
*இஸ்ரேல் நாடு உருவாகிய விதம் மூலம் வெள்ளாளர்கள் என்ன படிப்பினையை கற்று கொள்ள வேண்டும்*
1948 ல் இஸ்ரேல் என்னும் யூதர்களின் நாடு உருவாகும் முன்னர் உலகமெங்கும் இருந்த யூதர்கள் தற்போதைய இஸ்ரேலிய தேசத்திற்கு குடியேற வரும் போது *கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை கொண்டு வந்தனர் என்கிறது வரலாறு!*
*இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது பணத்திற்கு மதிப்பே இல்லை என்பது தான்*
எப்படி?
இரண்டு வருடம் முன்பு ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 Rs, இன்று அது 80 Rs
ஆக இந்திய மதிப்பு கீழே சரிந்துள்ளது தெரிகிறது!
உலக பொருளாதாரம் ஆட்டம் காணும் போதும்,உலகில் பல்வேறு நாடுகளில் போர் வந்தாலோ, வங்கிகள் திவால் ஆகினாலோ,
ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழே வீழ்ந்தாலோ பணத்திற்கு மதிப்பு என்பதே இருக்காது! பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே!
ஆனால் தங்கத்தின் மதிப்பு மட்டும் நிலையானது!
*உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபுகும் போது அந்தந்த நாடுகளின் பணத்தை இஸ்ரேலுக்கு கொண்டு வரவில்லை, மாறாக தங்கத்தை தான் கொண்டு வந்துள்ளனர்!*
ஆக *பணம் என்ற Currency யை சேர்த்து வைப்பது Waste, தங்கத்தை சேர்த்து வைப்பதே சரி, தங்க நாணயமாக, தங்க கட்டியாக சேர்த்து வைப்பதே சரி!*
தற்பொழுது நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் சொல்லி வருகிறேன்!
*நிலத்தின் மீதும்,தங்கத்தின் மீதும் முதலீடு செய்யுங்கள் என்று!*
*இந்த வீடியோவும்,இஸ்ரேல் – பாலஸ்தீன போரும் நமக்கு உணர்த்துவது நிலமும், தங்கமும் தான் முக்கியம் என்று*
ஆகவே தான் நான் கூறுகிறேன் *பரம்பரை விவசாய நிலத்தை விற்காதீர்கள்,சொந்த வீட்டை விற்காதீர்கள்,*
*சொந்த ஊரை விட்டு பெருங்நகரங்களில் Flat வீடு வாங்காதீர்கள், விலை உயர்ந்த கார்,பைக் கம்யூட்டர், வாட்ச், AC, பிரிட்ஜ்,Furniture, மொபைல் போன் என பெருமைக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்*
உங்கள் உழைப்பு முழுவதையும் தேவையில்லாத Electronic பொருட்களை வாங்குவதில் வீணாக்காதீர்கள்! அதற்கு பதில்
*விவசாய நிலம் மற்றும் தங்கத்தை மட்டும் அதிகமாக வாங்கி குவியுங்கள் என்கிறேன்*
*வெள்ளாளர்கள் விழித்து கொள்ளுங்கள்,இந்த கட்டுரையையும், வீடியோவையும் அனைத்து வெள்ளாளருக்கும் பகிர்ந்து விழிப்புடன் இருக்க சொல்லுங்கள்*
*உலக அரசியல் மற்றும் போர்களை வெள்ளாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்*
ரஷியா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் போர் நடைபெற்று வருகிறது!
இரண்டு போர்களும் நமக்கு உணர்த்துவது என்ன?
ஒன்றே ஒன்று தான் பெரும் நகரங்களில், சிறு நகரங்களிலும் குடியிருக்க கூடாது!
காரணம் முதலில் நகரங்களில் கைப்பற்றுவதை தான் எதிரி நாடுகள் குறிக்கோளாக கொண்டு செயல்படும்! நகரங்களில் மீது தான் ஏவுகணைகள் வீசப்படும்! டாங்கி மூலம் நகரங்கள் தாக்கப்படும்!
நகரங்களை எதிரி நாடுகள் தாக்கும் போது அடுக்குமாடி குடியிருப்புகள் சுக்கு நூறாகும்,மின்சாரம் தடைப்படும், மின்சாரம் தடைப்பட்டால் தண்ணீர் வராது, துக்கம் இருக்காது, நகரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கிடைக்காது! ஒரு வேளை கிடைத்தாலும் அதை வாங்குவதற்கே உங்களால் முடியாது, நகரங்களில் தண்ணீர்,பெட்ரோல்,உணவு பொருட்களை வாங்கவே லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பார்கள், எப்படி வாங்குவீர்கள்? முடியவே முடியாது!
ஒருவேளை சீனா இந்தியா மீது போர்தொடுத்தால் சென்னை, கோவை, பெங்களூரு,மும்பை,டெல்லி,திருப்பூர்,மதுரை,திருச்சி,கல்கத்தா போன்ற முக்கியமான நகரங்கள் மீது தான் முதல் தாக்குதல் நடைபெறும் , ஏவுகணைகள் ஏவப்படும்!
So நீங்க கோடி கோடியாக கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் Flat வாங்குவது Waste, பணத்தை கொண்டு போயி நகரங்களில் கொட்டுவது Waste, விலையுர்ந்த கார்கள் பைக்குகள்,கம்யூட்டர் அனைத்தும் Waste of Money தான்! ஏவுகணைகள் , குண்டுகள் எல்லாம் நகரங்களை தான் குறிவைக்கும், உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை குறிக்கோளாக வைத்து தான் ரஷியா போர் நடத்தி வருகிறது!
நகரங்களில் சொந்தமாக வீடு வாங்காதீர்கள்,வாடகைக்கு மட்டும் தங்குங்கள்!
கிராமங்களில் மட்டுமே வீடு வாங்குங்கள், விவசாய நிலம் வாங்குங்கள் , தங்க நகை , தங்க நாணயங்கள் வாங்கி கொள்ளுங்கள்! அரிசி,பருப்பு,திணை,மக்காசோள மாவு,கம்பு,கேப்பை,கோதுமை என தானியங்களையும் எப்பொழுதும் இரண்டு வருடத்திற்கு தேவையானதை வீட்டில் சேமித்து வைத்திருங்கள்!
கிராமங்களில் ஏற்கனவே உங்களுக்கு உள்ள வீடுகளை, நிலங்களை விற்காதீர்கள்!
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா,கனடாவும்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அரபு இஸ்லாமிய நாடுகளும், ரஷியாவும்,சீனாவும்
மாற்றி மாற்றி ஆதரவு கரம் நீட்டி பேசி வருகின்றனர்!
*எப்பொழுது வேண்டுமென்றாலும் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம்*
நாம் உழைப்பை கொட்டி சேர்த்த பணம் எல்லாம் உலக நாட்டு தலைவர்களின் Ego வால் சில பல குண்டுகளை போட்டு தூசியாக போகலாம்!
உக்ரைனின் நகரங்களில் வசிப்பார்கள் மட்டுமே அகதியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர் அவர்களின் எண்ணிக்கை மட்டுமே நான்கு கோடி! உக்ரைனின் கிராமங்களில் உள்ளவர்கள் யாரும் அகதியாக செல்லவில்லை!
கிராமத்து வீடும்,விவசாய நிலமும்,தங்க நகை தங்க நாணயங்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளும் மட்டுமே நமது வாழ்க்கைக்கு நிரந்தரம்!
*சூத்திர வேளாளர்*
விவசாய நிலம் இல்லாத வேளாளர்களை வரலாறு உழுதுண்ணும் வேளாளர் என்கிறது, அதாவது சூத்திரர் என்கிறது!
விவசாய நிலம் இல்லாத வேளாளர்கள், விரைவில் விவசாய நிலம் வாங்கிருங்க! இல்லை கடைசி வரை சூத்திர வேளாளராகவே இருந்துகிறோம் என்றால் அது உங்க இஷ்டம்!
5 ஏக்கர் விவசாயம் நிலம் கூட இல்லாத வெள்ளாளன் சூத்திரன் ஆவான்,தலித் ஆவான்,SC சாதி ஆவான்,தீண்டதாகதவன் ஆவான்,காலணிக்காரன் ஆவான்,சேரிக்காரன் ஆவான்