அகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் ?

 ஏன்ய்யா #அகமுடையார்அரண்  அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா?

 

 

 உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே  பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்!!!!

 

1.பாலமுருகன் மற்றும் விஜயக்குமார் நீங்க இருவரும் துளுவ வெள்ளாளரா? அகமுடையாரா? உண்மையை சொல்லனும்!! முக்குலத்து அகமுடையாரும் துளுவ வெள்ளாளரும் ஒன்றா என்ற விவாதத்திற்கு அப்புறம் வருவோம்!!!

 



 

2.எந்த ஆதாரத்தை வைத்து  துளுவ வெள்ளாளரை அகமுடையாருனு  நீங்க சொல்றீங்க? அந்த ஆதாரத்தை முதலில் நீங்க பதிவிடுங்கள், கடந்த 100 வருடத்திற்குள் உள்ள கண்டவனும் எழுதிய புத்தகத்தை காண்பிக்க கூடாது, கல்வெட்டு, செப்பு பட்டயம் ஆதாரத்தை பதிவிட முடியுமா?

 



 

3.தமிழக அரசே அகமுடையார் Including துளுவ வெள்ளாளர் என்று அரசாணை வைத்திருக்கிறது என்று நீங்களும் கூறினாலும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் உள்ள அந்த சாதி எந்த வரையறையில்? அகமுடையார், துளுவ வெள்ளாளர் என்றால் என்ன? அவர்களின் தொழில் என்ன? அவர்களின் பூர்வீகம் என்ன? எந்த வரையறையில் அவர்களை BC யில் சேர்த்தார்கள், அந்த பெயருக்கான காரணமாக அரசு குறிப்பிட்டவை என்ன என்பதை நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போட்டு வாங்கி வைத்துள்ளீர்களா? இருந்தால் பதிவிடுங்கள்!!!  



 

4.தமிழக அரசு BC list – ல் சேர்வை என்ற சாதியை குறிப்பிட்டு உள்ளார்களே அவர்கள் யார்?  அவர்கள் அகமுடையாரா? ஆம் எனில் ஏன்?  எதற்காக? இல்லையெனில் ஏன்?  எதற்காக?  

 

5.இதற்கு முன் #பாலமுருகன் அவர்கள்  வேளாளர் சாதி அரசியல் தான் பேசியதாக அனைவரும் குறிப்பிடுகின்றனர் உங்களுக்கு நெருக்கமானவர்கள் முகநூலில்  ஆங்காங்கே குறிப்பிடுகின்றனர்? அது உண்மையா? 

சாமானிய வெள்ளாளர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *