Monthly Archive: August 2018

வஉசி பிறந்த நாள் வெள்ளாள சங்க அறிவிப்பு

*சைவ வெள்ளாள சங்க அறிவிப்பு* மாநில தலைவர் சைவத்திரு.புளியறை ராஜா அவர்களின் அறிவுறுத்தல் உத்தரவின் பேரில் தமிழகம் முழுக்க உள்ள *சைவ வெள்ளாளர்* கூறபடுவது என்னவென்றால் செப்டம்பர் 5 சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாட அனைத்து கிளை சங்கங்களும் நாகரீகமான முறையில் வ.உ.சி பிறந்த நாளுக்கு…
Read more

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை சைவ வெள்ளாளர் வரலாறு

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more

திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை

அனைவருக்கும் வணக்கம் :: திருவாரூர் சட்டமன்ற இடைதேர்தலில் சோழிய வெள்ளாளருக்கே பெரிய கட்சிகள் சீட் வழங்க வேண்டும், வேட்பாளராக அறிவிக்க வேண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று இணைவார்களா வெள்ளாளர்கள் !!! திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை என் சாதிக்காரன் அதிகமாக உள்ள தொகுதி என் சாதிக்காரனுக்கே எந்த கட்சி என்றாலும் சோழிய வெள்ளாளர்கே சீட்…
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்… மனு அளித்த நம்மின காவல் தெய்வங்கள்… தமிழ்நாடு வஉசி பேரவை அய்யா முருகேசன்பிள்ளை… ஆடிட்டர் முருகேசன்பிள்ளை(உத்தப்புரம்)… முசுகுந்த இளவல் பட்டுகோட்டை அண்ணாத்துரை அவர்கள்… திருச்சி சோழிய வெள்ளாளர் சங்கம்… அய்யா கே.வி.சுகுமாறன்… மற்றும் பலர் நிகழ்வை ஏற்படுத்தி வழிமுறைப்படுத்திய தமிழ்நாடு…
Read more

வெள்ளாளர்கள் சத்தியத்திற்கு கட்டுபட்டவர்கள் வரலாற்று உண்மை புறநானூறு கூறுகிறது

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய். கிழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து எனக்கு…
Read more

வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும்

நாம் நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்…
Read more

வெள்ளாளர்காளின் கொண்டாட்டம்

1 1

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more

சங்குபிள்ளையின் வரலாறு

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் சங்குப்பிள்ளை என்பவர்தற்போது இருக்கும் விருதுநகர் மாவட்டத்தை வடபட்டி,ரெண்டலம்,மன்னார் கோட்டை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தார்,அப்போது 1551 ,1550 ஆம் ஆண்டுகளில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் அரிநாத முதலியார்,அண்ணாமலை நாயக்கர் இருவரும் சங்குப்பிள்ளை மன்னரின் பகுதிகளை முற்றுகைஇட்டு அங்கிருந்த பெண்கள் 8 பேரை சிறை பிடித்து சென்று உள்ளனர், இந்த…
Read more