Monthly Archive: September 2022

களவு,கற்பு,பொய்,வழுவு என்றால் என்ன? தொல்காப்பியத்தின் கற்பியல் சூத்திரம் சொல்வது என்ன? வேளாண் மாந்தருக்கு கரணம் உண்டா? கிடையாதா?

வேளாளர்களின் கற்பொழுக்கம் எவ்வளவு சிறந்தது என்பதை கி.பி. 900 களில் வாழ்ந்த இளம்பூரணரும், கி.பி. 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் விரித்து உரைக்கிறார்கள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு… இதனை பார்த்து சகிக்க இயலாத காழ்ப்புணர்ச்சிவாதிகள் சிலர் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தின் பொருளையே திரிக்க பார்க்கிறார்கள்… கரணம் என்றால் வதுவைச் சடங்கு என இளம்பூரணரும், வேள்விச் சடங்கு என…
Read more

முசுகுந்த வேளாளர்களின் கோத்திரம் கூட்டமும் அவர்களின் பண்பாடும்

முசுகுந்த வேளாளர்களின் கூட்டப்பெயர்கள் அல்லது கோத்திரங்கள்: 1.வேள்ஆய் வீடு 2.பாலஆய் வீடு 3.குப்பஆய் வீடு 4.சுந்தஆய்வீடு 5.கணக்கன் வீடு 6.காரியாம் வீடு 7.வெள்ளையன் வீடு 8.அடக்கியான் வீடு 9.ஆவ வேளாளர் வீடு அல்லது கோட்டையன் வீடு 10.சிலம்பாயி வீடு 11.பெரிய வேளாண் வீடு 12.கண்ணாம் வீடு 13.பல்லவம் வீடு, 14.சிவப்பு வேளாண் வீடு, 15.அப்பு வேளாண்…
Read more

அர்ச்சகக்குடிகளான ஆதிசைவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! சைவ கோயில்களை கைப்பற்ற ஸ்மார்த்தர்கள் திட்டம்!

குருத்துவம்: குருக்கள்கள். — அர்ச்சகக்குடிகள் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சனை இப்போது புதிய புதிய வடி கங்களைக் கொண்டதாக ஆகியிருக் கிறது.”தமஸோமா ஜ்யோதிர் கமய” இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நக ர்ந்து கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது. நூறுசதவீதப்புரிதல் சாத்தியமில்லை என்பதுண்டு.இது ஓரு கருத்தே. எதுவும் முடியும்.ஆனால் பெரும்பாலான அர்ச்சகக் குடிகள் பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை யோ…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

திராவிடம் – தமிழ் ஒன்றா? நானும் திராவிடன் என பிராமணர்கள் சொல்வதன் காரணம் என்ன? திராவிடம் வேறு! தமிழ் வேறா? ஓர் ஆய்வுக் கட்டுரை

திரமிளம் திரமிடம் திராவிடம் என்ற வார்த்தைகள் அன்றைய தமிழகத்தையும் (தமிழ்நாடு & கேரளா), பண்டைய தமிழர்களையும் மட்டுமே குறிக்க பண்டைய நூல்களில் குறிக்கப்பட்டது வரலாறு ஆகும்… ஆம்… தமிழ் தான் திராவிடம்… தமிழ் மட்டுமே திராவிடம்… ஆனால் மகாபாரதத்தில், கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து சில இடங்களில் வருகிறது என்றும், ஆக…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more