வெள்ளாளர்களின் வரலாறு

வெள்ளாளர்களின் வாழ்க்கை வரலாறு

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more