Tag Archive: அகமுடையார் அரண்

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

வேளாளர்கள் நவீன உலகில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,கலப்புகளை தவிர்க்க வேண்டும்!

வெள்ளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார்+ குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + வெள்ளாஞ்செட்டியார் ) கவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்குகளில் இருந்து 40 வருடம் முன்பே சென்னையில் குடியேறிய உங்களுக்கு தெரிந்த பிராமணர்களின் குடும்ப சூழ்நிலையை தற்பொழுது விசாரித்து பாருங்கள் வெள்ளாளர்களே! எந்த ஊருக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள கலாச்சார,பண்பாடு,பழக்கவழக்கம்,குடும்ப…
Read more

சென்னை மாநகரம் தெலுங்கர்கள் உடையாதா? தமிழர்கள் உடையதா? வரலாற்று ஆதாரங்கள்

சென்னையின் உண்மை வரலாறு :  சென்னை நகரத்தை யார் வெள்ளையர்களுக்கு கொடுத்தது என்ற சர்ச்சை உள்ளது, சென்னை தெலுங்கர்கள் உடையது என்று ஒரு பக்கமும், சென்னை வன்னியர்கள் உடையது என்று தமிழ்தேசியவாதிகளின் உருட்டு ஒரு பக்கமும் உள்ளது! பலிஜவாரு புராணம் : நாயுடுகாரு சமஸ்தான வரலாறு என்ற புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயம் காளாஸ்திரி சமஸ்தானம் என்ற…
Read more

சீவலப்பேரி பாண்டி படத்தின் உண்மையான வீரமான கதாநாயகன் யார்?

ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி ….. சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள் இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட…
Read more

வேளாளர் சிறுமி ப்ரித்திகா மரணமும் வேளாளருக்கு கற்று தந்த பாடமும்

*வேளாளர் சிறுமி ப்ரித்திகா மரணமும் வேளாளருக்கு கற்று தந்த பாடமும்* வேளாளர்கள் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + வெள்ளாஞ் செட்டியார்) 1. போராட்டாமல் நீதி கிடைக்காது , போராடியதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது! 2. வேளாளர்கள் போராடியதால் தான் ப்ரித்திகா சிறுமி கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி,…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி…
Read more

இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* : சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more