Tag Archive: அப்பர்

வெள்ளாளர்களின் கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வும்

வெள்ளாளர்களுக்கு முக்கிய செய்தி :  கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீராட்டு விழாவும் :  பெரும்பாலான கிராமங்களில் கோவில் கொடை என்ற கோவில் பொங்கல் என்ற கோவில் திருவிழா போது கடைசி நாளில் மஞ்சள் நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வு என்பது நடைபெறும். இந்த மஞ்சள் நீராட்டு விழா எதற்காக என்றால்…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

வேளாளர்கள் சாமியார்களா? தயிர்சாதங்களா? ஓர் அலசல்

வேளாளர்கள் சாமியார் தயிர்சாதங்களா? படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? பார்த்தும் உங்களுக்கு தோன்றியிருக்கும் சாமியார் என்று! ஆனால் அது தான் இல்லை!   தன் வாள் முனையில் போர்களம் புகுந்து வெற்றி வாகை சூடி நாட்டை ஆண்ட ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் ராம்சிங் 👆👆 சஷத்திரிய ராஜபுத்திர சாதியை சார்ந்தவர்! காலையில் எழுந்ததும் குளித்து,…
Read more

வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே  உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :   வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று  பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர்  பிறப்பு : வேளாளரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்   கோத்திரம்…
Read more

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :    1.சைவ வேளாளர் (பிள்ளை )  2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்  3.தொண்டை மண்டல சைவ வேளாளர்  4.சைவ குருக்கள்  5.சைவ ஓதுவார்  6.சைவ தேசிகர்  7.சைவ கவிராயர்  8.சைவ காணியாளர்  9.சைவ செட்டியார்  10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்  11.ஓபா.சி வேளாளர்  12.சமண சமயத்தை சார்ந்த…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more