Tag Archive: அரிசிக்கார வேளாளர்

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு : சென்னை மாப்பிள்ளை தான் வேணுமா? சென்னை மாப்பிள்ளைக்கு நீச்சல் தெரியுமா?

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு :  சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது! சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர் சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர் சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat…
Read more

தற்கால வேளாளர்கள் எப்படி கீழ்தரமாக இறங்கியுள்ளார்கள் என்று பார்ப்போம்!

தற்கால #வெள்ளாளர்களின் #கீழ்தரம் எப்படி என்று பார்ப்போம் : 1.விடுதலைக்கு முன்னர் #வெள்ளாளர்கள் – #பிராமணர்கள் நெருக்கம் , ஒருவர் மற்றவர் வீட்டில் உணவு உண்பது, இரு சாதிகளும் இணைந்து அரசியல் பயணம், தொழில், கிராம நிர்வாகம் என இருந்தனர் 2.பின்னர் #வெள்ளாளர் – #பலிஜாநாயுடு, #கம்மாநாயுடு, #சஷத்திரியராஜீஸ், #ரெட்டியார்கள், #செட்டியார்கள் போன்றோர்களுடன் வெள்ளாளர்கள் நெருக்கம்…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more

கொங்கு வெள்ளாளர் இல்ல பாரம்பரிய திருமண சீர்முறைகள் :

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்:   1.மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல் 2. மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல் 3. திருமண நாள் குறித்தல் 4. அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல் 5. நிச்சயதார்த்தம் 6. இரு வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றி திருமணம் உறுதி செய்தல். 7. அருமைப்பெரியவர் கணபதிக்கு பூசைசெய்து புடவையை…
Read more

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரப்பெயர்கள் மற்றும் வரலாறு

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரங்கள் : 1.கோத்திரம் : விஜயராய கோத்திரம் 2.கோத்திரம் : கொளத்துராய கோத்திரம் 3. கோத்திரம் : வண்ண கோத்திரம் 4.கோத்திரம் : தையூர் கிழார் கோத்திரம் (சொந்த ஊர் : தையூர்) மரக்காணம் அருகே 5.கோத்திரம் : ஊழங்கிழார் கோத்திரம் 6.கோத்திரம் : வெற்புடையார் கோத்திரம் 7. கோத்திரம்…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more

#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர்…
Read more

அப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி! நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்! Foreign Tamil People!

1 #தமிழ் பேசுறவன் எல்லாம் #தமிழனா? அதுபோல் விவசாயம் பாக்குறவன் எல்லாம் #வேளாளர? நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ!!!! தமிழர் வரலாறு தெரியாமல் தான்தோன்றி தனமாக பேசி தமிழர் வரலாற்றை திரிக்க முயலும் பாவடை கிறிஸ்த்துவன் செபாஸ்டியன் சைமனை ஓட ஓட விரட்ட காத்திருக்கும் வேளாளர்கள்!!!! சாதி…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more