Tag Archive: அருப்புக்கோட்டை

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த ரெட்டியார்களின் பிரிவுகள் மற்றும் கோத்திரங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன வ.எண். பிரிவு வாழ்ந்த இடங்கள் கோத்திரம் 1 . சரவல்லியார் (தெரியவில்லை) (மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம்) வீரசவல்லியார் கோத்திரம்)   2 . நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு,…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்

நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்   சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) அகில இந்திய மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து பெரிய அளவில் பேட்டி கொடுத்து உழைத்தார் சிறப்பாக,…
Read more