Tag Archive: ஆதிச்சநல்லூர் நாகரீகம்

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

இன்றைய இளையதலைமுறையை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே! காதல் என்னும் ஹார்மோன் செய்யும் காமம்

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் : ……………..****……….***…………****…………. சிறுநீர், மலம், பசி போன்று அடக்க முடியாத ஒன்று தான் காமம். அந்த காமத்தின் வெளிபாடு தான் காதல். இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண்களுக்கு 15-வயது முதல் காமம் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குள் காமம்…
Read more