Tag Archive: ஆத்தூர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more