Tag Archive: ஆரிய வேளாளர்

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு : சென்னை மாப்பிள்ளை தான் வேணுமா? சென்னை மாப்பிள்ளைக்கு நீச்சல் தெரியுமா?

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு :  சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது! சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர் சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர் சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

புள்ளிங்கோ கலாச்சாரத்தால் சீர் அழியும் வெள்ளாளர் இளைஞர்கள்

*வெள்ளாளர் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ்செட்டியார்) சாதியில் புகுந்து விட்ட புள்ளிங்கோ கலாச்சாரம்* உண்மை சம்பவங்களின் எதிரொலியாக இந்த பதிவு! சமீப வருடங்களாக புள்ளிங்கோ கலாச்சாரம் பரவி விரிந்து வருகிறது! அதில் முதலில் SC தலீத் பசங்க மட்டும் தான் இருந்தார்கள்! தற்பொழுது எல்லா சாதியிலும் புள்ளிங்கோ கலாச்சாரம் புகுந்துவிட்டது! அதென்ன…
Read more

சைவர்கள் கொண்டாடும் காசி என்னும் சிவதளத்தின் சிறப்பு கட்டுரை

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின்…
Read more

கொங்கு வெள்ளாளர் இல்ல பாரம்பரிய திருமண சீர்முறைகள் :

கொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்:   1.மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல் 2. மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல் 3. திருமண நாள் குறித்தல் 4. அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல் 5. நிச்சயதார்த்தம் 6. இரு வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றி திருமணம் உறுதி செய்தல். 7. அருமைப்பெரியவர் கணபதிக்கு பூசைசெய்து புடவையை…
Read more

காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை!! சத்தி நாயன்மார்!!

1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார்   அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு நம் வேளாளர்கள் ஒற்றுமையுடன் களப்பணியாற்றி வெற்றி கண்டோம்!!! என்றும் இனப்…
Read more