Tag Archive: இருங்கோவேள்

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

ருத்ர தாண்டவம் சொல்லும் கதைகளம் என்ன?

*ருத்ர தாண்டவம்* இன்று தியேட்டகளில் வெளிவந்துள்ளது! 1. புனையப்படும் PCR (வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்திற்கு எதிராகவும், 2. இந்து பள்ளர், இந்து பறையர், இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர் என்று சாதி சான்றிதழ் வைத்து கொண்டு வாழ்க்கை முறையில் கிறிஸ்த்துவராக மதம் மாறி வாழோவோருக்கு எதிராகவும் 3. SC பட்டியலில் இருக்கும் சாதியினர் மதம்…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more