Tag Archive: இலங்கை

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more

தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்

#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர் இனத்தை சேர்ந்த சேதுபதி அவர்கள் தொண்டைமானை முதுகில் குத்தி கொலை…
Read more

வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு

1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம்! வாருங்கள்! திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே சாதி ஒழிப்பை, சாதி கலப்பை ஏற்படுத்த துணிகிறார்கள்!!!! அடிமுட்டாள்வாதிகள்!!!  …
Read more

வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை

*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை இது ஒரு தரப்பினர் தங்கள் சாதி பெயர் என்றும் மற்றொரு…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more