Tag Archive: ஈசுவர மூர்த்தி பிள்ளை

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்* ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*. ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப. இந்த ஆத்மாவின்…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more