Tag Archive: கன்னியாகுமாரி

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more

கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்

ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக காணப்பட்டுவதால் இங்கு குளங்களும் கிணறுகளும் அதிகம் உள்ளன. கரும்பாட்டுக்குளம்,…
Read more