Tag Archive: கயத்தாறு பாண்டியர்

பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்… இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால…
Read more

தென்பாண்டி நாடு எனப்படும் திருநெல்வேலியில் உள்ள சங்ககால நாட்டு பெயர்கள்

திருநெல்வேலியின் சரித்திர கால பெயர்கள்; பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி “மேல்வேம்ப நாடு” “கீழ்வேம்ப நாடு” என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி “கீழ்வேம்ப நாடு” என்பதாகும். மேலும் நெல்லைக்கு “சாலிப்பதியூர்” என்கிற பெயரும் இருந்துள்ளது. அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு. அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

பாண்டியர்கள் கோனார் (இடையர்) சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

இடையரும் (யாதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்) கூட, தாங்கள் யதுவமிசம் என்றும் சந்திர வம்சத்தில் இருந்து கிளைத்தோம் என்றும் பாண்டியர்களை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். முதலில் இவர்கள் கோனாரா யாதவரா?  ஏனெனில், சரியான புரிதலின்றி இவர்கள் திணறிவருவதோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் இனமென்று பகவானுக்கே இழுக்கை தேடித்தர முயற்சிக்கின்றனர்.  ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது யதுகுல க்ஷத்ரியர் வசுதேவனுக்கு, வளர்க்கப்பட்டதோ கோவைசியர் நந்தகோபாலனால், இப்போது இவர்கள்…
Read more

பாண்டியர்கள் பரதவர் சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

பெர்நாந்தசுகளும் (பரவர்/ பரதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்),   Manual of the Tirunelveli District  மீனவர்கோன், மீனவன் என பாண்டியன் குறிப்பிடப்படுவதை வைத்து தங்களோடு தொடர்புபடுத்த முயல்கிறார்கள். நான்மறை வேதவொழுக்கத்தை பின்பற்றிய பாண்டிய குலத்தின் புனித சின்னமாக மீனை கொண்ட பாண்டிவேந்தர்களுக்கும் வேத ஒழுக்கத்திற்கு மாறான மீன்பிடி தொழில் கொண்ட இவர்களுக்கும் என்ன தொடர்பு? மீனவர்ககோன் என்பதற்கு மீன்கொடியை உடையோன்…
Read more