Tag Archive: கரையாள வேளாளர்

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு : சென்னை மாப்பிள்ளை தான் வேணுமா? சென்னை மாப்பிள்ளைக்கு நீச்சல் தெரியுமா?

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு :  சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது! சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர் சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர் சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரப்பெயர்கள் மற்றும் வரலாறு

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரங்கள் : 1.கோத்திரம் : விஜயராய கோத்திரம் 2.கோத்திரம் : கொளத்துராய கோத்திரம் 3. கோத்திரம் : வண்ண கோத்திரம் 4.கோத்திரம் : தையூர் கிழார் கோத்திரம் (சொந்த ஊர் : தையூர்) மரக்காணம் அருகே 5.கோத்திரம் : ஊழங்கிழார் கோத்திரம் 6.கோத்திரம் : வெற்புடையார் கோத்திரம் 7. கோத்திரம்…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more