Tag Archive: கலப்பு திருமணம்

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

வேளாண் மாந்தர் யார்? அரசர் யார்? வேந்தர் யார்? மூவேந்தர் யார்? சூத்திரரில் இருந்து சத்திரியர்!

வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்… – தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்… _ _ _ தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த…
Read more

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க வழி என்ன? முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும்

*பித்ரு தோஷம்:* 🌞🌚🌎பித்ரு தோஷம் – தோஷங்களில் *மிக கொடுமையான* தோஷம் பித்ரு தோஷம் ஆகும். 🌞🌚🌎ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9.11 ஆகிய இடங்களில் *பாம்பு கிரகங்களான ராகு, கேது* இருந்தாலும், *சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது* கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும். 🌞🌚🌎நமது தாய் வழி மற்றும் தந்தை…
Read more

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more

வேளாளர்கள் நவீன உலகில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,கலப்புகளை தவிர்க்க வேண்டும்!

வெள்ளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார்+ குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + வெள்ளாஞ்செட்டியார் ) கவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்குகளில் இருந்து 40 வருடம் முன்பே சென்னையில் குடியேறிய உங்களுக்கு தெரிந்த பிராமணர்களின் குடும்ப சூழ்நிலையை தற்பொழுது விசாரித்து பாருங்கள் வெள்ளாளர்களே! எந்த ஊருக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள கலாச்சார,பண்பாடு,பழக்கவழக்கம்,குடும்ப…
Read more