Tag Archive: காஞ்சி சங்கர மடம்

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை

காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி‌.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும்,…
Read more

ஆகம விதிகளை மீறும் ஸ்மார்த்த பிராமணர்கள், ஆகமத்தை போற்றும் ஆதிசைவர்கள்

*ஆகமத்தை பின்பற்றும் கோவில்களான விநாயகர், சுப்ரமணியர், சிவாலயங்களில் ஆதிசைவ சிவாச்சார்யார்களையும், விஷ்ணு ஆலயங்களில் பட்டாச்சார்யார்களையும், கிராம தேவதை (கொற்றவை அம்சத்தின் அம்பாள்) ஆலயத்தில் உவச்சர்களையும், சாஸ்தா ஆலயங்களில் குலாளர்களையும் கைங்கர்யம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோவில்களில் இருந்து ஸ்மார்த்த பிராமணர்களை வெளியேறி பூர்வீக வைதிக குடிகளிடமே பூஜை செய்ய அனுமதிப்போம்* சைவ ஆகம விதியும் அதை…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், ஜீயர் மடாதிபதிகள் மௌனம் காப்பது ஏன்?

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் பிராமணர்களை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்றி இந்து மதத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்க துணிந்துள்ளது திமுக* ஆண்டாள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த ஜீயர்கள் தற்பொழுது எங்கே? பாஜக, RSS, இந்துத்துவா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அனுமன் சேனா இன்னும் பிற இந்து அமைப்புகள் வாய்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more

கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :

1 கொடை வள்ளல்கள்  சைவ வேளாளர்கள் : சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே  பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள்.   சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம். தமிழகத்தில் தென்கோடியில் கேரள எல்லையில் புளியரை கிராம பண்ணையார்  பகவதிமுத்து ஆவார்.  …
Read more

வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)

711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், நாங்குநேரி ஜீயர் மடம், திருப்பதி ஜீயர்…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more