Tag Archive: குடும்பர்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? கோவிலுக்கும் உடம்பின் மூலாத்தாரத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

கீழே படித்து விட்டு கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா செல்லவேண்டாமா முடிவு பண்ணுக….!!! இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்…!! 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3….
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more

#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர்…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more