Tag Archive: குண்டலினி

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

குண்டலினி சக்கரங்கள் குறித்து இந்து மதம் கூறுவது என்ன?

ராஜ யோகம் எனப்படும் 6+1 என ஏழு சக்கரங்கள் மீது படிப்படியாக குண்டலினி சக்தியை ஏற்றி சகஸ்ரரத்தில் நிறுத்தும் வித்தையை 1) தியானத்தின் மூலமாக சாதிக்க வேதாத்திரி மகரிஷி வழியும் பல சித்தர்களும் காட்டினார்கள், 2) மூச்சுப்பயிற்சி மூலம் சாதிக்க ரவிஷங்கர் க்ரியா யோக லாஹிரி மகாசையர் ஆகியோர் வழி காட்டினர் … ஆனால் கோவில்…
Read more