Tag Archive: குவளை மலர்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்… அந்த எட்டு அரசர்களும் முறையே, 1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)… 2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற…
Read more

திராவிடம் – தமிழ் ஒன்றா? நானும் திராவிடன் என பிராமணர்கள் சொல்வதன் காரணம் என்ன? திராவிடம் வேறு! தமிழ் வேறா? ஓர் ஆய்வுக் கட்டுரை

திரமிளம் திரமிடம் திராவிடம் என்ற வார்த்தைகள் அன்றைய தமிழகத்தையும் (தமிழ்நாடு & கேரளா), பண்டைய தமிழர்களையும் மட்டுமே குறிக்க பண்டைய நூல்களில் குறிக்கப்பட்டது வரலாறு ஆகும்… ஆம்… தமிழ் தான் திராவிடம்… தமிழ் மட்டுமே திராவிடம்… ஆனால் மகாபாரதத்தில், கேரள சோழ பாண்டியர்களை தனியாகவும் திராவிடர்களை தனியாகவும் குறித்து சில இடங்களில் வருகிறது என்றும், ஆக…
Read more