Tag Archive: கோ – வைசியர்

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் மோதலா? விரிவாக அலசுவோம்

வேளாளர் vs ஸ்மார்த்த பிராமணர் சைவம் vs ஸ்மார்த்தம்  மோதல் என்ற ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பார்த்தேன், அதில் மனுதர்மப்படி சூத்திரர்களுக்கு துறவறமும் , குரு ஸ்தானமும் கிடையாது என வரலாற்றில் ஸ்மார்த்த பிராமணர்கள் வேளாளர்களை சூத்திரர் என்று கூறி வேளாளர் vs ஸ்மார்த்தர் மோதல் நடந்ததாக அந்த பதிவில் இருந்தது! வரலாற்றில் வேளாளர்கள்…
Read more

தமிழ் வேந்தர்கள் க்ஷத்திரியரா? சூத்திரரா? / தென்புலத்து அரசகுல வரலாறு!

தமிழ் வேந்தர்கள் “க்ஷத்திரியரா சூத்திரரா?” | தென்புலத்து அரசகுல வரலாறு…!   தென்புல அரச மரபுகள் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, சாளுக்கிய, ஒய்சாள, ஏயர் மற்றும் இதர வேளிர் மன்னர்கள் ஆவர். இவ்வரசர்கள், பல முறை எழுந்தும் வீழ்ந்தும், ஒருவரையொருவர் சிறைபடுத்தியும் மணவுறவு கொண்டும், போர் செய்தும் உள்ளனர். ஆயினும் இவர்களுடைய ஆட்சியின் பொதுச்சட்டமானது ‘மனுதர்மம்’ ஆகும்….
Read more

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more

வேளாளர்களும் சைவ உணவு பாரம்பரியமும்! வேளாளர்கள் சைவர்களே!

*சைவ ஹோட்டல்கள் யாருக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது?* வேளாளர்கள் உணர்வார்களா? ஹோட்டல்களில் பெரும்பாலும் தற்போது துரித உணவு, சைனீஸ் உணவுகள், புலாலில் விதவிதமான ரகங்கள் பார்த்தவுடன் பூரிக்கும் பெயர் மற்றும் மசாலா வாசனை என இப்படி இருக்க, சைவ ஹோட்டல்கள் இன்றளவும் உயிரோடு உள்ளது என்றால் அது பிரமிக்க வேண்டும். யார் சைவர்? வேளாளரே சைவர் வேளாளர்…
Read more

மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்யும் உணவு முறைகள்! மூப்பெரும் குணங்கள் சாத்வீகம், ரஜஸ்,தமஸ்

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம் 2) நிமித்த தோஷம் 3) ஸ்தான…
Read more

மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகளை பார்ப்போம் வாருங்கள் :

  #மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகள் 1) அரசர் என்போர் வர்ணகுடியினர் (சதுர் வர்ணம்).  அவர்கள் திணைக்குடிகளாக ஐந்திணையில் வகைப்படுத்தப்படும் குடிகளாக இருக்கமாட்டர். (நால்) வர்ண குடிகள்: அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மாந்தர்.  (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 976 – “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”) 2) நால் வர்ணமும் ஒரே மரபில்…
Read more