Tag Archive: சாளுக்கியர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more

வேளாளர்கள் மட்டுமே தமிழகத்தில் வர்ணகுடிகள்! தமிழகத்தின் வர்ண சாதிகள் எவை?

#ஒவ்வொரு_வேளாளரும்_தெரிந்திருக்க_வேண்டியது இன்று இந்துத்துவர்கள் அனைத்து ஜாதியையும் கொண்டு வந்து நான்கு வர்ணங்களில் அடைப்பதுதான் பிரச்சனையே. கலப்பு ஜாதிகளான அனுலோம பிரதிலோம ஜாதிகளை வர்ணத்தில் வரமாட்டார்கள். ஆனால் பாருங்கள் கண்ட கண்ட ஜாதியை எல்லாம் கொண்டுவந்து வர்ணத்திற்குள் அடைப்பார்கள். சோழர் கால கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான இடத்தில் “ஸ்ரீமத் பூதேவி புத்ரானாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ” என்று பூதேவி…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more