Tag Archive: சித்தர்கள்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்* ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*. ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப. இந்த ஆத்மாவின்…
Read more