Tag Archive: சீமான்

சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி. “தாவரங்கள் கூட உயிரினம் தான்… தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது… நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?” வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு…
Read more

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

அப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி! நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்! Foreign Tamil People!

1 #தமிழ் பேசுறவன் எல்லாம் #தமிழனா? அதுபோல் விவசாயம் பாக்குறவன் எல்லாம் #வேளாளர? நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ!!!! தமிழர் வரலாறு தெரியாமல் தான்தோன்றி தனமாக பேசி தமிழர் வரலாற்றை திரிக்க முயலும் பாவடை கிறிஸ்த்துவன் செபாஸ்டியன் சைமனை ஓட ஓட விரட்ட காத்திருக்கும் வேளாளர்கள்!!!! சாதி…
Read more

வேதாரண்யம் கலவரம்! சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்!!!

வேதாரண்யம் கலவரம்!!  தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ!!  பிற சாதி போராடினால் சாதி கலவரமா?   ☕  #ரோட்டோரம்_டீக்கடை   டீ கிளாஸீ #கையில மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில   தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. மத்தவன் பத்த வைத்தால் சாதி கலவரமா?   முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் அண்ணன்…
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

மனைவி மந்திரம்!!! மனைவி என்ற பதத்திற்கு தமிழில் வேறு என்ன வார்த்தைகள் உள்ளன!!! சிறிய தகவல்!!!

தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… துணைவி கடகி கண்ணாட்டி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி குடும்பினி பெருமாட்டி பாரியாள் பொருளாள் இல்லத்தரசி மனையுறுமகள் வதுகை வாழ்க்கை வேட்டாள் விருந்தனை உவ்வி சானி சீமாட்டி சூரியை சையோகை தம்பிராட்டி தம்மேய் தலைமகள் தாட்டி தாரம் மனைவி நாச்சி பரவை பெண்டு இல்லாள்…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :   *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.   உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.   வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு…
Read more