Tag Archive: சேரர்கள்

வேளாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

*வேளாளர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்கள்* திருக்குறள்,ஆசாரக்கோவை, இராமாயணம்,மகாபாரதம், பகவத்கீதை, திருவாசகம், திருமந்திரம், தொல்காப்பியம், நாலாயிரத்திவ்யபிரபந்தம், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதம், ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினா விடை, நாலடியார், மனு தர்மம், உபநிடதங்கள்,நான்கு வேதங்களான ரிக்,யசூர்,சாம , அதர்வண வேதங்கள்,28 ஆகமங்கள்,திருவெண்பாவை,தேவாரம், மு.இராகவயங்கார் எழுதிய வேளிர் வரலாறு,பெரிய புராணம்,நிகண்டுகள் போன்ற நூல்களை…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :    1.சைவ வேளாளர் (பிள்ளை )  2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்  3.தொண்டை மண்டல சைவ வேளாளர்  4.சைவ குருக்கள்  5.சைவ ஓதுவார்  6.சைவ தேசிகர்  7.சைவ கவிராயர்  8.சைவ காணியாளர்  9.சைவ செட்டியார்  10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்  11.ஓபா.சி வேளாளர்  12.சமண சமயத்தை சார்ந்த…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more

பாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன? சிறிய அலசல்

*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :      1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்      2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more