Tag Archive: ஜீயர்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

ஆகம விதிகளை மீறும் ஸ்மார்த்த பிராமணர்கள், ஆகமத்தை போற்றும் ஆதிசைவர்கள்

*ஆகமத்தை பின்பற்றும் கோவில்களான விநாயகர், சுப்ரமணியர், சிவாலயங்களில் ஆதிசைவ சிவாச்சார்யார்களையும், விஷ்ணு ஆலயங்களில் பட்டாச்சார்யார்களையும், கிராம தேவதை (கொற்றவை அம்சத்தின் அம்பாள்) ஆலயத்தில் உவச்சர்களையும், சாஸ்தா ஆலயங்களில் குலாளர்களையும் கைங்கர்யம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோவில்களில் இருந்து ஸ்மார்த்த பிராமணர்களை வெளியேறி பூர்வீக வைதிக குடிகளிடமே பூஜை செய்ய அனுமதிப்போம்* சைவ ஆகம விதியும் அதை…
Read more

புள்ளிங்கோ கலாச்சாரத்தால் சீர் அழியும் வெள்ளாளர் இளைஞர்கள்

*வெள்ளாளர் (பிள்ளை + முதலியார் + கவுண்டர் + வெள்ளாஞ்செட்டியார்) சாதியில் புகுந்து விட்ட புள்ளிங்கோ கலாச்சாரம்* உண்மை சம்பவங்களின் எதிரொலியாக இந்த பதிவு! சமீப வருடங்களாக புள்ளிங்கோ கலாச்சாரம் பரவி விரிந்து வருகிறது! அதில் முதலில் SC தலீத் பசங்க மட்டும் தான் இருந்தார்கள்! தற்பொழுது எல்லா சாதியிலும் புள்ளிங்கோ கலாச்சாரம் புகுந்துவிட்டது! அதென்ன…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* : சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், ஜீயர் மடாதிபதிகள் மௌனம் காப்பது ஏன்?

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் பிராமணர்களை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்றி இந்து மதத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்க துணிந்துள்ளது திமுக* ஆண்டாள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த ஜீயர்கள் தற்பொழுது எங்கே? பாஜக, RSS, இந்துத்துவா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அனுமன் சேனா இன்னும் பிற இந்து அமைப்புகள் வாய்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more

#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர்…
Read more

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை, வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள்

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை , வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள் :    சைவசமயத்தினை சைவசமயமாகவே மீட்கவேண்டுமென்றால், நம்சமய குருமார்களுக்கும் ஏனைய நம்சமயிகளுக்கும் நம்சமயத்தில் அன்பும் பத்தியும் இருக்கவேண்டும். கிருஷ்தவர்களுக்கு கிருஷ்தவத்திலும் இஸ்லாமியருக்கு இஸ்லாமியத்துலும் யூதர்களுக்கு யூதத்திலும் பத்தியிருக்கும்.ஆபிரகாமியசமயமென்று கூறிக்கொண்டு கிருஷ்தவர் கிருஷ்தவத்தையோ, இஸ்லாமியர் இஸ்லாமியத்தையோ, யூதர் யூதத்தையோ தாழ்த்துவதில்லை.ஆனால், இந்துவென்னும் பெயரில் சைவத்தை தாழ்த்தும் விசமிகளையெல்லாம்…
Read more