Tag Archive: தமிழ்தேசியம்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

கூட்டுக்குடும்ப முறையை பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமையாகும்!!!

கூட்டுக்குடும்பம் பற்றிய ஓர் சிறு கவிதை!!!!! எங்கள் குடும்பம். ========= குடும்பம் என்பது ஒருகோவில்-கூட்டுக் குடும்ப மிருத்தல் பெருங்கோவில்.   அடுப்பில் அம்மா சமைத்திடுவார்-அவர் இடுப்பில் என்னைத் தூக்கிடுவார்.   அப்பா கழுத்தில் நானிருப்பேன்-அவர் எப்போ வருவார் காத்திருப்பேன்.   இப்போ வேலைகள் முடிந்தவுடன்- அவர் என்னைத் தூக்கி மகிழ்வாரே! அய்யா கொஞ்சும் பாசமதில்- நான் …
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2

*கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின்  தொடர் கட்டுரை* :    *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டி குடியேறி நாடு…
Read more

நாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை!!!!!

*10% பொருளாதார இடஒதுக்கீடு பற்றிய ஓர் தெளிவான விளக்கம்* :    *தமிழ்நாட்டில்  முற்படுத்தப்பட்ட சாதிகளின்  மொத்த எண்ணிக்கை 79 ஆகும்!!!*  தமிழக அரசியல்வாதிகள், MLA, MP, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஒன்றும் அறியா பொது மக்களின் பார்வை என்னவாக உள்ளது இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை என்னவோ *பிராமணர்கள்*…
Read more

நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்!!!!

🔥Scorpion Tales🔥   *கலியுலக லீலைகளை அரங்கேற்றும் அரவிந்தன் நீலகண்டன் என்ற இந்து RSS போராளி*   *வாங்க பரவச நிலையை காணலாம்* //Strictly 18+// இந்து மதத்தை சேர்ந்த அனைவருக்காக பாடுபடும் அமைப்பு தான் RSS இது அனைவரும் அறிந்ததே.ஆனால் இதே அமைப்பு மறைமுகமாக என்ன செய்கிறது என்பது பலபேருக்கு தெரியாது.அதுவும் தமிழ் பெரும்பான்மை…
Read more

பாணர், கம்பர் சாதியினர் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரிடம் இருந்து கழையெடுப்போம் :   தொடர் பதிவு : 1  பாணர் சாதியும், கம்பர் சாதியும் வெள்ளாளர் கிடையாது,    கம்பர், பாணர் என்ற இரு சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்துயிருப்பீர்கள், இந்த இரு சாதிகளும் வெள்ளாளர்களுக்கு குற்றவேல் (சேவை) பணிபுரியும் சாதிகள் 18 ல் உள்ளவைகள் ஆகும்,    …
Read more