Tag Archive: தாமிரபரணி

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

குண்டலினி சக்கரங்கள் குறித்து இந்து மதம் கூறுவது என்ன?

ராஜ யோகம் எனப்படும் 6+1 என ஏழு சக்கரங்கள் மீது படிப்படியாக குண்டலினி சக்தியை ஏற்றி சகஸ்ரரத்தில் நிறுத்தும் வித்தையை 1) தியானத்தின் மூலமாக சாதிக்க வேதாத்திரி மகரிஷி வழியும் பல சித்தர்களும் காட்டினார்கள், 2) மூச்சுப்பயிற்சி மூலம் சாதிக்க ரவிஷங்கர் க்ரியா யோக லாஹிரி மகாசையர் ஆகியோர் வழி காட்டினர் … ஆனால் கோவில்…
Read more

பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்… இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால…
Read more

சீவலப்பேரி பாண்டி படத்தின் உண்மையான வீரமான கதாநாயகன் யார்?

ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி ….. சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள் இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்) 🙏 🏹🐅🐟 *ஆடி18 சிறப்பு பதிவு:*   👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது. 🔥 *சேர தேசம் என்பது…
Read more

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள் மார்ச் 13. இன்று தெரியுமா உங்களுக்கு ? மார்ச் 13. இன்று . . . திருநெல்வேலி எழுச்சி தினம் அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ? இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி…
Read more