Tag Archive: துளுவர்

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம் :

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம் :  1.சாக்கடை சுத்தம் செய்வது கூடாது 2.குப்பை அள்ளுவது கூடாது 3.அடுத்தவர் வீட்டுக்கு வீட்டுக்கு வீட்டு வேலைக்கு போக கூடாது 4.அடுத்தவர் வீட்டில் பாத்ரூம் கழுவ கூடாது 5.விபச்சார தொழில் செய்ய கூடாது,விபச்சார புரோக்கராகவும் இருக்க கூடாது 6.முடிவெட்டும் தொழில் பக்கம் போக…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

இடுப்பு கிள்ளி திமுக வும் – K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்

*இடுப்பு கிள்ளி திமுகவும் – பாஜக K.T ராகவன் என்ற ஸ்மார்த்த பிராமணரும்* : சில மாதங்களுக்கு முன்னர் திமுக வின் மகளிரணியை சார்ந்த ஒரு பெண்ணை திமுக கட்சியின் ஆண் பொறுப்பாளர் பொதுகூட்டத்தில் வைத்து இடுப்பை கிள்ளிய போது மிக பயங்கரமாக கொதித்து எழுந்து Twitter முதற்கொண்டு சமூக வலைதளங்களில் இடுப்பு கிள்ளி திமுக…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* : பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள், ஸ்மார்த்த…
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!   இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

சோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :

6 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் :  சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது!!!!   சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள் யானை கட்டி நெற்போர் அடித்ததாக கூறப்படுகிறது!!!! அவ்வளவு செல்வசெழிப்போடு…
Read more