Tag Archive: தொண்டை மண்டலம்

ஆகச்சிறந்த வெள்ளாளன் எப்படி இருக்க வேண்டும்?

1.வெள்ளாளர் இளைஞர்கள் Business பண்ணுங்கய்யாயா :  வெள்ளாள இளைஞர்கள் IT Software படிப்பாங்களாம்,Doctor படிப்பாங்களாம், Engineering படிப்பாங்களாம் ,MBA படிப்பாங்களாம் ,தனக்கு கீழ் 100 நபர்கள், 200 நபர்கள் வைத்து வேலை வாங்குவாங்களாம், ஆனால் தனியாக Business மட்டும் என் மகனுக்கு பண்ண தெரியாதுனு பெற்றோர்கள் சொல்வார்களாம்* இது என்ன முட்டாள்தனம்? 🤔🤔🤔🤔 Business ,…
Read more

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி…
Read more

பையூர் கோட்ட வேளாளர்கள் ஒரு பார்வை

பையூர் கோட்ட வேளாளர்கள் : வேளாளர் உட்பிரிவுகளில் மிகச்சிறிய எண்ணிக்கை உடைய உட்பிரிவை சார்ந்தவர்கள் பையூர் கோட்ட வேளாளர்கள், இவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்முடிபூண்டி போன்ற வட்டங்களிலும், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களிலும், ஆந்திராவில் சித்தூர் பகுதிகள் அதாவது ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப்புற மாவட்டங்களிலும் வாழ்கின்றனர், பையூர் கோட்ட வேளாளர்கள் தமிழ்நாட்டில் முதலியார்…
Read more

துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :

2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :  துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம்   5. செம்மேறி கூட்டம்  6.ஊமைய்யன் கூட்டம்  7.பண்ணையக்காரர் கூட்டம்  மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்!! இந்த கவுண்டர்…
Read more

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :   1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு 7. தேவனந்தல் 8. வெங்காயவேலூர் 9. புதுப்பாளையம் 10….
Read more

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//   முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!   அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!     முதலில் //கவுண்டர்//…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras

111 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :   1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல சைவ…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more