Tag Archive: நடுநாடு

ஆகச்சிறந்த வெள்ளாளன் எப்படி இருக்க வேண்டும்?

1.வெள்ளாளர் இளைஞர்கள் Business பண்ணுங்கய்யாயா :  வெள்ளாள இளைஞர்கள் IT Software படிப்பாங்களாம்,Doctor படிப்பாங்களாம், Engineering படிப்பாங்களாம் ,MBA படிப்பாங்களாம் ,தனக்கு கீழ் 100 நபர்கள், 200 நபர்கள் வைத்து வேலை வாங்குவாங்களாம், ஆனால் தனியாக Business மட்டும் என் மகனுக்கு பண்ண தெரியாதுனு பெற்றோர்கள் சொல்வார்களாம்* இது என்ன முட்டாள்தனம்? 🤔🤔🤔🤔 Business ,…
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?

//முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா?//   முதலியார் என்பது சாதியா? பட்டப்பெயரா? என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்!!!   அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற  பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து  தமிழக மக்கள் நம்பி வருவது குறித்து விளக்கமாக பார்ப்போம்!!!     முதலில் //கவுண்டர்//…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras

111 சைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :   1.சைவ வேளாளர் (பிள்ளை ) 2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் 3.தொண்டை மண்டல சைவ வேளாளர் 4.சைவ குருக்கள் 5.சைவ ஓதுவார் 6.சைவ தேசிகர் 7.சைவ கவிராயர் 8.சைவ காணியாளர் 9.சைவ செட்டியார் 10.தொண்டை மண்டல சைவ…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 4

*கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:*   அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல.   பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது. 1) வெள்ளாள கவுண்டர் 2) நாட்டுக் கவுண்டர் 3) நரம்புகட்டிக் கவுண்டர் 4) திருமுடி வெள்ளாளர் 5) தொண்டு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2

*கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின்  தொடர் கட்டுரை* :    *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டி குடியேறி நாடு…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more