Tag Archive: நம்மாழ்வார்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஜின் மூலம் கடத்தப்படும் குணாதிசயங்களை கலப்பு திருமணம் செய்து அழிப்பது சரியா? தன்மாத்திரைகள் என்றால் என்ன?சைவ சித்தாந்தமும் பிரபஞ்சமும் பரிணாம வளர்ச்சியும்!

சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்: பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது… ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர்…
Read more

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

பாண்டியர்கள் சாதி நாடார் (சாணார்) இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

சாணார்கள் (நாடார் என சொல்லிக்கொள்பவர்கள்): ஆங்கிலேயர் காலத்தில் மிஸினரிகளால் அதிகளவு மதம் மாற்றப்பட்ட இவர்கள் அதனுடனே, தங்கள் சாதிய வரலாற்றையும் மாற்ற தொடங்கினர். அதிகளவு கொடுமைகளை முலைவரிச்சட்டம், தலைப்பாகை அணிய தடை போன்றவைகளால் அனுபவித்ததன் விளைவால் சுயமரியாதைக்காக தனி மார்க்கத்தை (அய்யாஉண்டு) உருவாக்கினதோடில்லாமல் வராலற்று புனைவுகளையும் ஆரம்பித்தனர். இவர்களிடத்துள் எந்த ஆவணமோ ஆதாரமோ இன்மையால் மறுத்தற்குகூட மேற்கொள்…
Read more

பாண்டியர்கள் மறவர் சாதி கிடையாது என்பதற்கான வரலாற்று பூர்வ சான்றுகள்

பாண்டியர்கள் மறவர் சாதி இல்லை என்பதை விளக்கும் வரலாற்று பூர்வ ஆதாரங்கள் கீழே :  மறவர் (தேவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):   பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் உருவெடுத்த மறவர் பாளையங்கள் மற்றும் சேதுபதிகளை வைத்து மறவர்கள் தங்களை பாண்டியர் என்கின்றனர்.  சேதுபதிகள்: சேதுபதி மரபினர் தங்களை ‘ரவிகுல சேகரன்’ என்று குறிப்பிட்டுளளனர். அதாவது சூரிய வம்சம் என்று….
Read more

வெள்ளாளர்கள் பின்பற்ற வேண்டிய சைவ சமய நெறிமுறைகள், கோட்பாடுகள், பண்பாடுகள் :

#வெள்ளாளர்_தனிமதம் #வேளாளர்_தனிமதம் என்ற Hastag டூவிட்டரில் மட்டும் 10 லட்சம் டூவிட்டுகளுக்கு மேல் வேளாளர்களால் பகிரப்பட்டது, முகநூல், you tube, WhatsApp தளங்களிலும் #வெள்ளாளர்_தனிமதம் என்பது மிகஅதிகமாக பதிவிடப்பட்டது, வரவேற்ப்புக்கூறியது, #வெள்ளாளர்_தனிமத கோட்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டியவை 1.வெள்ளாளர்கள் அனைவரும் பல்வேறு விதமான தீட்ஷைகள் எடுக்க வேண்டும் 2. சிவ மதத்தின் அடையாளமான *ருத்ராட்சத்தை* அனைத்து வெள்ளாளர்களும்…
Read more

திருமங்கை ஆழ்வார் சாதி என்ன? வெள்ளாளரா? கள்ளரா?

#சோழனின் படைதளபதி  ,குறுநில மன்னர் #திருமங்கைஆழ்வார் #கள்ளர் கிடையாது திருமங்கையாழ்வார் #வெள்ளாளர் ஆவார்,!!! வரலாறு எவ்வளவு விசித்திரமானது. கள்ளர் மற்றும் மறவரில் சோழனுக்கு படைதளபதியாக யாரும் இருக்கவில்லை என்ற ஒரு கருத்தை நான்கு வருடங்களுக்கு முன்பு முன்வைத்தேன்.   அதற்கு கள்ளர் இன நண்பர் ஒருவர் திருமங்கை ஆழ்வார் சோழனின் படைதளபதியாக இருந்தார் என்றும் அவர்…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா?

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது   தொடர் பதிவு : 1 :   முதலில்  எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று  சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று…
Read more