Tag Archive: நாட்டு கவுண்டர்

வெள்ளாளர்களின் கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வும்

வெள்ளாளர்களுக்கு முக்கிய செய்தி :  கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீராட்டு விழாவும் :  பெரும்பாலான கிராமங்களில் கோவில் கொடை என்ற கோவில் பொங்கல் என்ற கோவில் திருவிழா போது கடைசி நாளில் மஞ்சள் நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வு என்பது நடைபெறும். இந்த மஞ்சள் நீராட்டு விழா எதற்காக என்றால்…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரப்பெயர்கள் மற்றும் வரலாறு

கொண்டை கட்டி சைவ வேளாளர் கோத்திரங்கள் : 1.கோத்திரம் : விஜயராய கோத்திரம் 2.கோத்திரம் : கொளத்துராய கோத்திரம் 3. கோத்திரம் : வண்ண கோத்திரம் 4.கோத்திரம் : தையூர் கிழார் கோத்திரம் (சொந்த ஊர் : தையூர்) மரக்காணம் அருகே 5.கோத்திரம் : ஊழங்கிழார் கோத்திரம் 6.கோத்திரம் : வெற்புடையார் கோத்திரம் 7. கோத்திரம்…
Read more