Tag Archive: பகவத்கீதை

வேளாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

*வேளாளர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்கள்* திருக்குறள்,ஆசாரக்கோவை, இராமாயணம்,மகாபாரதம், பகவத்கீதை, திருவாசகம், திருமந்திரம், தொல்காப்பியம், நாலாயிரத்திவ்யபிரபந்தம், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதம், ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினா விடை, நாலடியார், மனு தர்மம், உபநிடதங்கள்,நான்கு வேதங்களான ரிக்,யசூர்,சாம , அதர்வண வேதங்கள்,28 ஆகமங்கள்,திருவெண்பாவை,தேவாரம், மு.இராகவயங்கார் எழுதிய வேளிர் வரலாறு,பெரிய புராணம்,நிகண்டுகள் போன்ற நூல்களை…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

மனிதனின் குணத்தை நிர்ணயம் செய்யும் உணவு முறைகள்! மூப்பெரும் குணங்கள் சாத்வீகம், ரஜஸ்,தமஸ்

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம் 2) நிமித்த தோஷம் 3) ஸ்தான…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more

பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!

கலப்பை உடன் கூடிய பலராமர்  யது குலம்!!!  👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன்.   *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன்.   *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம்.  *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன்.   *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more