Tag Archive: பாண்டிய நாடு

ஆகச்சிறந்த வெள்ளாளன் எப்படி இருக்க வேண்டும்?

1.வெள்ளாளர் இளைஞர்கள் Business பண்ணுங்கய்யாயா :  வெள்ளாள இளைஞர்கள் IT Software படிப்பாங்களாம்,Doctor படிப்பாங்களாம், Engineering படிப்பாங்களாம் ,MBA படிப்பாங்களாம் ,தனக்கு கீழ் 100 நபர்கள், 200 நபர்கள் வைத்து வேலை வாங்குவாங்களாம், ஆனால் தனியாக Business மட்டும் என் மகனுக்கு பண்ண தெரியாதுனு பெற்றோர்கள் சொல்வார்களாம்* இது என்ன முட்டாள்தனம்? 🤔🤔🤔🤔 Business ,…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

குண்டலினி சக்கரங்கள் குறித்து இந்து மதம் கூறுவது என்ன?

ராஜ யோகம் எனப்படும் 6+1 என ஏழு சக்கரங்கள் மீது படிப்படியாக குண்டலினி சக்தியை ஏற்றி சகஸ்ரரத்தில் நிறுத்தும் வித்தையை 1) தியானத்தின் மூலமாக சாதிக்க வேதாத்திரி மகரிஷி வழியும் பல சித்தர்களும் காட்டினார்கள், 2) மூச்சுப்பயிற்சி மூலம் சாதிக்க ரவிஷங்கர் க்ரியா யோக லாஹிரி மகாசையர் ஆகியோர் வழி காட்டினர் … ஆனால் கோவில்…
Read more

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள் 1. ஆணை வழி நிற்றல் சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் ! 2. மாண் வினை தொடங்கல் பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது!  3.கைக் கடனாற்றல் &பிறருக்கு உதவி…
Read more

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்) 🙏 🏹🐅🐟 *ஆடி18 சிறப்பு பதிவு:*   👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது. 🔥 *சேர தேசம் என்பது…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8 துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?     ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று…
Read more

சோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :

6 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் :  சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது!!!!   சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள் யானை கட்டி நெற்போர் அடித்ததாக கூறப்படுகிறது!!!! அவ்வளவு செல்வசெழிப்போடு…
Read more