Tag Archive: பார்ப்பனர்

சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி. “தாவரங்கள் கூட உயிரினம் தான்… தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது… நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?” வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு…
Read more

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

நடிக்கர் சமுத்திரக்கனிக்கு ஒரு இந்துவின் பதில்கள்!!!!!

‘ சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு…  1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது!    2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு  T K ரங்கராஜன் இவர்களும் – அவர்களே விரும்பினாலும் – எந்தக் கோயில் கருவறையிலும்…
Read more