Tag Archive: பெரிய புராணம்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

வெள்ளாளர்கள் பின்பற்ற வேண்டிய சைவ சமய நெறிமுறைகள், கோட்பாடுகள், பண்பாடுகள் :

#வெள்ளாளர்_தனிமதம் #வேளாளர்_தனிமதம் என்ற Hastag டூவிட்டரில் மட்டும் 10 லட்சம் டூவிட்டுகளுக்கு மேல் வேளாளர்களால் பகிரப்பட்டது, முகநூல், you tube, WhatsApp தளங்களிலும் #வெள்ளாளர்_தனிமதம் என்பது மிகஅதிகமாக பதிவிடப்பட்டது, வரவேற்ப்புக்கூறியது, #வெள்ளாளர்_தனிமத கோட்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டியவை 1.வெள்ளாளர்கள் அனைவரும் பல்வேறு விதமான தீட்ஷைகள் எடுக்க வேண்டும் 2. சிவ மதத்தின் அடையாளமான *ருத்ராட்சத்தை* அனைத்து வெள்ளாளர்களும்…
Read more