Tag Archive: பெருங்குளம் செங்கோல் ஆதினம்

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

சைவ ஆதீனங்கள் அனைவரும் சூத்திரர்களா? பிராமணர்கள் செய்த பொய் பிரச்சாரம் என்ன?

நேரடியாக பதிவிற்கு 1) சைவ வேளாளர் சூத்திரரா? 2) சைவ ஆதினங்கள் சூத்திரரா? என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்… மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம்…
Read more