Tag Archive: பெருங்குளம் செங்கோல் ஆதீனம்

தன் உடம்போடு ஆயுதம் இல்லாத வெள்ளாளன் அம்மணமாவான்.ஆயுதம் இல்லாத வெள்ளாள வீடு பன்றி கொட்டகைக்கு சமம் ஆகும்.

*ஆயுதம் இல்லா வெள்ளாளன் அம்மணமாவான்* *அம்மணமான வெள்ளாளன்* இடுப்பில்  உறையுடன் கூடிய கத்தி,வஸ்தி முஸ்தி,மட்டுவு கூட வைத்திருக்காத வெள்ளாளன் உடை அணிந்திருந்தாலும் அம்மணமாக ஊருக்குள் திரிவதற்கு சமமே! வீட்டில் கத்தி, வாள், சுருள்வாள், சிலம்பம், ஈட்டி, குத்துவாள், வஸ்ர முஸ்தி, வளரி, உருமி, மட்டுவு, சிறிய கோடாரி போன்ற எந்த ஆயுதமும் இல்லாத வெள்ளாளன் தலித்…
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

சைவ வேளாளர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை :

*சைவ வேளாளருக்கான விழிப்புணர்வு தொடர் : 1* *திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,கரூர், நாகைப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கடலூர்* மாவட்ட சைவ வேளாளர்கள் கவனத்திற்கு : இந்த மாவட்டங்களில் உள்ள நமது *சைவ பிள்ளை, சைவ செட்டியார், சைவ ஓதுவார், சைவ குருக்கள், சைவ தேசிகர்கள், ஓ.பா.சி வேளாளர்கள் கவனத்திற்கு*…
Read more

சைவ வேளாளர் குலத்தில் பிறந்த தமிழ், சமஸ்கிருத மொழிகளில் சிறந்த விளங்கிய சிவஞான யோகிகள் குறித்த கட்டுரை

திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூஜை இன்று (01/05/2020) மாதவச் சிவஞான முனிவர் – முனைவர் ர. வையாபுரி முன்னுரை சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more